பொம்மி படத்திற்குக் கவிதை
வலக்காலில் நின்று இடக்கால் மடித்து
சடக்கென்று பார்க்க குளிராடி போட்டு
சிவப்பு பனியன் குழாயும் அணிந்து
கறுப்புநிறக் காலணிகள் போட்டேதான் நிற்கும்
அழகே அழகுதான் சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:29 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home