மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, June 13, 2025
நண்பருக்கு வாழ்த்து
நண்பர் கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜம் அவர்களுக்கு வாழ்த்து!
குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்றேதான்
வள்ளுவர் கூறியது உங்களை எண்ணித்தான்!
நல்லவர் பண்பாளர் வாழ்க புகழுடன்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
9:53 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
தென்காசி வள்ளுவர் மன்றம்
நண்பர் முரளிக்கு வாழ்த்து
உறவுப் பறவைகள்
பாபாராஜ் வசந்தா
இயக்குநர் கார்த்திக்
திருக்குறள் தூதருக்கு வாழ்த்து
நினைவாகா கனவு!
நண்பர் முரளி
அறவழிச் செல்வம் நிலைக்கும்
பாடம் புகட்டு
0 Comments:
Post a Comment
<< Home