Friday, June 13, 2025

நண்பருக்கு வாழ்த்து


 நண்பர் கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜம் அவர்களுக்கு வாழ்த்து!


குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்  என்றேதான்
வள்ளுவர் கூறியது உங்களை எண்ணித்தான்!
நல்லவர் பண்பாளர் வாழ்க புகழுடன்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home