அறவழிச் செல்வம் நிலைக்கும்!
பிறவழியில் சேர்க்கின்ற செல்வங்கள் எல்லாம்
உளைச்சலுக்கே வித்தூன்றும்! நிம்மதி போகும்!
அறவழியில் சேகரித்த செல்வந்தான் நாளும்
நிலைக்கும்! வளரும் ! உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:58 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home