தளராமல் என்றும் திருக்குறள் தொண்டை
உவந்தேதான் முன்வந்து செய்கின்ற தூதர்
முனைவராம் மோகன ராசு அவர்கள்
இணக்கத்தின் சிற்பி! தமிழ்போல வாழ்க!
வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:08 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home