Thursday, June 12, 2025

நினைவாகா கனவு!

நினைவாகா கனவு!

நினைத்தது ஒன்று! நடப்பதோ ஒன்று!

அனைவரும் ஒற்றுமை யோடிங்கே வாழ்வார்!

மனங்குளிரப் பார்க்கலாம் என்றிருந்தேன் நான்தான்!

நடப்பதைப் பார்த்தால் நம்பிக்கை இல்லை!

முடங்கினேன் கனவென்றே நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home