நினைவாகா கனவு!
நினைத்தது ஒன்று! நடப்பதோ ஒன்று!
அனைவரும் ஒற்றுமை யோடிங்கே வாழ்வார்!
மனங்குளிரப் பார்க்கலாம் என்றிருந்தேன் நான்தான்!
நடப்பதைப் பார்த்தால் நம்பிக்கை இல்லை!
முடங்கினேன் கனவென்றே நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:33 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home