கடமையே கடவுள்!
கடமையைச் செய்யாமல் கோயிலுக்குச் சென்று
கடவுளைத் தேடல் உதவாது! என்றும்
கடவுளைக் கும்பிட வேண்டாம்! தினமும்
கடமையைச் செய்வதே நன்று.
மதுரை பாபாராஜ்
வணக்கம்
அருமையான கருத்துச் செறிவுள்ள வெண்பா🌹
ஸ்டாலுன் ராமகிருஷ்ணன்
posted by maduraibabaraj at 8:41 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home