Saturday, August 23, 2025

நடப்பது நடந்தே தீரும்


தென்காசி கிருஷ்ணன்

 ஓ அருமை நண்பரே.

குவலயந் தன்னைக் குடத்தில் அடைத்துக் 

கிருஷ்ணனோ இன்று கவிதையைத் தந்தார்!

உலகத்தை விழுங்கிய லீலை புரிந்து

கலக்கிய ரல்லவா? இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home