Friday, August 22, 2025

கூவுமா? பூங்குயில்?


 [23/08, 07:48] Vovkaniankrishnan:

 மனித மனம் எதையும் தேவையில்லையென்று ஒதுக்குவதில்லை.வைத்துக்கொள்வோம் என்பதே மனதின் கொள்கை.மனமொரு குப்பைக்கூடம்..தென்.கி

[23/08, 07:50] Madurai Babaraj: 

நன்றி

தேவையற்ற பொருள் என்று வீட்டில் ஒதுக்குவோம். அந்தப் பழைய பொருட்களை வேலையில் உதவுபவர்கள் எங்களுக்குத் தேவை என்று எடுத்துச் செல்லும் காட்சி கண்டேன். இதைத்தான் எழுதினேன்

0 Comments:

Post a Comment

<< Home