கூவுமா? பூங்குயில்?
[23/08, 07:48] Vovkaniankrishnan:
மனித மனம் எதையும் தேவையில்லையென்று ஒதுக்குவதில்லை.வைத்துக்கொள்வோம் என்பதே மனதின் கொள்கை.மனமொரு குப்பைக்கூடம்..தென்.கி
[23/08, 07:50] Madurai Babaraj:
நன்றி
தேவையற்ற பொருள் என்று வீட்டில் ஒதுக்குவோம். அந்தப் பழைய பொருட்களை வேலையில் உதவுபவர்கள் எங்களுக்குத் தேவை என்று எடுத்துச் செல்லும் காட்சி கண்டேன். இதைத்தான் எழுதினேன்


0 Comments:
Post a Comment
<< Home