பட்டறிவு
அருமை! அருமை ஐயா!!
அப்படியே சுண்டி இழுக்கின்றீர்!
நூல்கள் ஒரு விதைப் பந்து என்றால் தாங்கள் காட்டும் இயற்கை ஒரு திறந்த வெளி நூலகம்!
முன்னதில் நாம் திறந்து உள்ளே நுழைந்து பார்க்க வேண்டும். பின்னதில் திறந்து வைக்கப்பட்ட நிலைப் பட்டறிவை உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஆக, இரண்டும் இரண்டு கண்களுக்கு ஒப்பானவை! ஏட்டறிவும் பட்டறிவும் மாந்தனை உயர்த்தும் நெட்டறிவாகும்!
மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா! நன்றி வணக்கம்.
செ வ இராமாநுசன்


0 Comments:
Post a Comment
<< Home