Sunday, August 24, 2025

அச்சமா?


 பாபா அவர்களின் "தடையை விலக்கி நட"..என்ற சொற்றொடர் வாழ்வதன் நோக்கத்தை தெளிவுபட எடுத்தியம்புகிறது."வாழ்க்கை வாழ்வதற்கே"..என்பதன் நோக்கம் இன்பத்திற்காக மட்டுமல்லாமல் தடைகளை எதிர்கொண்டு வாழ்வதையும் சேர்த்து அமைந்ததே..

தென்.கி.

0 Comments:

Post a Comment

<< Home