Monday, August 04, 2025

துயிலாத பெண்ணொன்று கண்டேன்

 

https://youtu.be/Qr1G8_ZaxIM?si=n2vnjuH44XkieJMm

Vovkaniankrishnan:

மிக அருமையான பாடல்.

உங்களை எப்படிப் பாராட்டுவது என்பது எனக்கே புரியவில்லை.

பாபா என்றாலே பாட்டு

தங்களுக்குள் ஒரு கவிஞன் எழுதிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கின்றான்.

அயர்ந்து தூங்கும் நேரத்தைவிட்டு பிற நேரமெல்லாம்  கவிதையே தங்கள் உள்ளத்தில்.

என்னென்பேன் தங்களை!

பெரும்வியப்பு பாபா!!!


VoV-ல் சான்றோர்கள் பலர் இருப்பினும் அவர்களுள் தாங்கள் தனித்துவம் என்பது என் கருத்து.உங்களை நான் நண்பனாகப் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன்.

தென்.கி.

0 Comments:

Post a Comment

<< Home