Monday, September 01, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிதற்குக் கவிதை!

01.09.25 நேரம் 14.13

மற்றவர்கள் என்னதான் சொல்கின்றார், சொல்வாரோ 

என்றேதான் எண்ணாதே! காலத்தைப் போக்காதே!

மற்றவர்கள் நீவந்த பாதை அறியமாட்டார்! 

இன்றுனக்கு செய்வதற்கும்  முன்வந் துதவமாட்டார்!

உன்முயற்சி வைத்துமுன் னேறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home