இருளை நீக்கு
*இருளான தீயபண்பை ஓட்டி
மிகவும்*
*அருளான நற்பண்பு கொள்.*
தென்.கி.
நமது சுவாமிநாதன் ஐயாவும்
நமது பாபாராஜ் ஐயாவும்
மற்றும் பல கவிவாணர்களும்
இத்தளத்தில் பதிவிடுவது
சங்கப்பலவையாக வுள்ளது.
வேறெந்த தளத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு.
இதனையே நம் குரல் குடும்பம் தேர்வு செய்து நூலாக்கினால்,தலைமுறை தாண்டியும் வாழும் நம் குடும்பம்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள்.
நம் குடும்பம் பலதரப்பட்ட தகவல்கள்கொண்ட அறிவுக் களஞ்சியம்.
தென்.கி.


0 Comments:
Post a Comment
<< Home