பொய்யன்பை நம்பாதே
[22/09, 08:20] Vovkaniankrishnan:
_உங்கள் பணியோ ஒரு வீட்டையே கட்டுவது.ஆனால் என் பணியோ அதற்கு வெள்ளை அடிப்பது மட்டுமே.படைப்பவனே பெரியோன்.நானோ சிறியன்.ஆனால் அன்பானவன்.உங்களைப் போன்ற பெரியோர்களை உயிரெனக் கருதுபவன்.வாழும் காலம் குறைவு.எனவே இணைந்து வாழ்வோம் நினைந்து..தென்.கி_
[22/09, 08:32] Madurai Babaraj:
உங்கள் நட்பு அகநக நட்பு. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.


0 Comments:
Post a Comment
<< Home