Friday, December 12, 2025

48.சுளிக்கச் சொல்லேல்


 தொடர்ந்து கவின்மிகு கவிதைகளைத் தாருங்கள். எங்கள் உள்ளிருள் நீக்கி ஒளியூட்டுங்கள்.உங்கள் அறிவை அன்பெனும் கவியாக்கித் தாருங்கள்.நலமுடன் பல்லாண்டு வாழுங்கள். இயற்கை யன்னை உங்களை எப்போதும் இன்புற்றிருக்கவே செய்வாள்.

தென்.கி.

0 Comments:

Post a Comment

<< Home