Thursday, March 12, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செய்ய முடிந்தவற்றில் நல்லதைச் செய்கவே!

எத்தனை வேகமாக செய்ய முடியுமோ

எப்படி எல்லாம் முடியுமோ செய்திடுக!

எப்போதும் உங்கள் மகிழ்ச்சி உறவாடும்!

நல்லதைச் செய்வதே நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home