Tuesday, March 03, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நேர்மறைச் சிந்தனையை ஊக்குவிக்க கற்கவேண்டும்!

வாழ்வில் எதிர்மறைச் சிந்தனையை நாமகற்றி

வாழ்ந்தால் விரும்புகின்ற சாதனையை நாட்டலாம்!

நாளும் மகிழ்ச்சி மணம்பரப்பி வாழலாம்!

நேர்மறை எண்ணமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home