போர்! நாடு--வீடு!
நாட்டுக்கு நாடிங்கே குண்டுகளை வீசினால்
போர்ப்பதற்றந் தன்னிலே மக்கள் குமுறுகின்றார்!
வீட்டுக்குள் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டால்
ஊற்றெடுக்கும் உட்பகையில் நாளும் குமுறுகின்றோம்!
சீற்றம் தவிர்ப்பதே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:01 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home