Wednesday, March 18, 2026

போர்

 போர்! நாடு--வீடு!

நாட்டுக்கு நாடிங்கே குண்டுகளை வீசினால் 

போர்ப்பதற்றந் தன்னிலே மக்கள் குமுறுகின்றார்!

வீட்டுக்குள் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டால்

ஊற்றெடுக்கும் உட்பகையில் நாளும் குமுறுகின்றோம்!

சீற்றம் தவிர்ப்பதே நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home