நல்லவரால் மழை
நல்லவரால் மழை!
எல்லோரும் நல்லவர்கள் இல்லைதான்! இவ்வுலகில்
எல்லோரும் கெட்டவர்கள் இல்லைதான்! கெட்டவரும்
நல்லவரும் யார்யார்தான்? உள்ளத்துப் பண்புகள்
நல்லவையாய்க் கொண்டவரே நல்லவராம் பாரிலே!
நல்லவரால் மட்டும் மழை.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Rain Falls by the Good
Not all are virtuous in this wide world—
yet not all are wicked either.
Who, then, are truly good or bad?
They alone are good, whose hearts
hold gentle, noble qualities within.
And so it seems—
it is by the goodness of such souls
that even the rain descends upon the earth.
நல்லவரால் பெய்யும் மழை!
அல்லாதவரையும் வாழ்விக்கும்! எனில்
நல்லவராய் வாழ்வதற்கு யாரிங்கே முயல்வார்?
ஈசா, யோசி!-- சுபசு நாதன்.
VovsubramanianThane:
எல்லோரும் நல்லவரே என்று விரும்புவோம்...
நீடித்த இவ்வுலகத்தில் தன்னலம் கருதாத நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய்யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.
கண்ணகி விரும்பியது போல் மழை பொறுப்பாக நடந்து கொள்ளும்...
மழை டிரம்ப் போல் நடக்காது
அவரும் நல்லவராக உந்தப் படுவார்
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" - அவ்வையார்
🌧️

0 Comments:
Post a Comment
<< Home