Tuesday, April 28, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


நல்லதோ கெட்டதோ தேவையோ

 இல்லையோ

நல்வளம் கொண்டதோ இல்லையோ

 உள்ளத்தில்

எல்லாம் நிறைந்திருக்கும்! உள்ளத்தை

 நாமிங்கே

பண்படுத்தி நம்செயலைச் சாதிக்க

 வேண்டுமென்றும்!

உள்ளம் மகிழும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home