இனிப்பான பால்கோவா தந்தேதான்
உள்ளம்
கனிந்திருக்க அன்புடன் வாழ்த்தினாய்
வாழ்க!
அனைவரும் ஏற்றே மகிழ்ந்தோம்!
ரசித்தோம்!
மனங்கனிந்து வாழ்த்துகிறோம் நாம்.
மதுரை பாபாராஜ்
வசந்தா
No comments:
Post a Comment