Saturday, June 20, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நாம்செய்யும் ஒவ்வொன்றும் முக்கிய

 மானதே!

நாம்செய்தல் இங்கே அளவில்

 சிறிதெனினும்  

நாளும் தொடர்ந்தால்  இலக்கை

 அடையலாம்!

என்றுமே  வெற்றி தரும்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home