Sunday, June 07, 2026

உணர்வதே மெய்!

 மெய்யறிவு!


நம்பென்று சொல்வது ஆத்திகம்!

 சொன்னதை

நம்பாமல் யார்சொன்ன போதும்

 பகுத்தறிவால்

மெய்ப்பொருள் காண்பதே நாத்திகம்

 என்றறிவோம்!

என்றும் உணர்வதே மெய்.


----மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home