மெய்யறிவு!
நம்பென்று சொல்வது ஆத்திகம்!
சொன்னதை
நம்பாமல் யார்சொன்ன போதும்
பகுத்தறிவால்
மெய்ப்பொருள் காண்பதே நாத்திகம்
என்றறிவோம்!
என்றும் உணர்வதே மெய்.
----மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:36 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home