Thursday, May 09, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எதிர்காலந் தன்னிலே திட்டமிடல் மற்றும்
செயல்படுத்தல் என்பதைக் காட்டிலும்  உங்கள்
உளத்தில் அமைதி கிடைத்திட வைத்தல்
அவசிய முக்கியம் சூழலை ஏற்கும்
நிலையெடுத்தல் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home