Thursday, May 02, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


எல்லோரும் வேறு மொழிகளில் பேசினாலும்
கள்ளமின்றி வாய்திறந்து நாமோ சிரிக்கையிலே
உள்ளங் கவரும் ஒலிகளில் வேறுபாடே
இல்லை உணர்ந்தாயா? இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home