நண்பர் தென் கி
என்னை வாழ்த்தியமைக்கு நன்றி!
தென்காசி நண்பர் கிருஷ்ணன் உவந்தளித்தார்
வெண்பாவால் வாழ்த்துதான் இன்று.
மதுரை பாபாராஜ்
ஐயா பாபாராஜ் அவர்களது நூலைப் படித்தாலே போதும்;பிழையின்றி எல்லோரும் வெண்பா எழுதலாம்.இது அடியேனது அனுபவ உண்மை.அந்த பெரிய ஆலமரத்தின் சிறு விழுதாக நானுள்ளேன்.அவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வள்ளுவம் போல் அவர்களது வெண்பாவும் மண்ணில் நிலைத்து நிற்கும். அவர்கள் உச்சத்தில் நின்றாலும் என்னைப் போன்ற எச்சத்தையும் பாராட்டுவது உள்ளத்தை உவக்கச் செய்கிறது.
தென்.கி
பாபா எனக்கு நிரம்ப பிடிக்குமே
பாபாவே வெண்பாவின் ரோடு.
தென்.கி
0 Comments:
Post a Comment
<< Home