நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
செயல்படுதல் உங்கள் பொறுப்பென்றே ஆனால்
முழுமன தோடு நிறைவேற்ற வேண்டும்!
செயல்கள் அனைத்தையும் நீங்கள் ரசித்து
அனுபவித்துச் செய்க! அதுதான் கொடுக்கும்
மகிழ்ச்சியை மற்றும் திருப்தியை உங்கள்
அகத்திற்கு என்றே உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home