பாடம் புகட்டு!
எப்போது என்னநேரும் என்றே தெரியாத
இத்தகைய வாழ்விலே மாந்தர்கள் ஆணவத்தின்
உச்சாணிக் கொம்பிலே ஆடுகின்றார் தாறுமாறாய்!
நற்றமிழே! பாடம் புகட்டு
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:57 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home