பொன்விழா இணையர் திருமதி சுபாரவிக்கு வாழ்த்து!
பொன்விழா ஆண்டுதனைக் கொண்டாடும் அன்பான
எங்கள் மகளே! மருமகனே! இன்பமுடன்
என்றும் குடும்பத்தார் சூழ்ந்திருக்க வாழியவே!
வண்டமிழ்போல் பல்லாண்டு வாழ்க வளமுடன்!
நன்னெறியில் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home