Tuesday, June 24, 2025

ஐயா துரைசாமி அனுப்பியதற்குக் கவிதை


 

காணொளிக் கவிதை!

ஆசையே காரணம்! சொன்னமகான் புத்தரோ

பார்த்திருக்க இங்கே பிறப்பும் வளர்ப்புமே

ஆர்வமுடன்  தோன்றி மறையும் பரம்பரைதான்!

மாயை உலகை உணர் .


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home