காணொளிக் கவிதை!
ஆசையே காரணம்! சொன்னமகான் புத்தரோ
பார்த்திருக்க இங்கே பிறப்பும் வளர்ப்புமே
ஆர்வமுடன் தோன்றி மறையும் பரம்பரைதான்!
மாயை உலகை உணர் .
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:28 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home