Saturday, July 05, 2025

முதலைக்கே பலி!

 முதலைக்கே பலி!

கண்ணீர் வரவில்லை என்றால் கவலைகள்

தின்று விழுங்கிவிடும்! பாவம் மனிதர்கள்

அன்றாடம் வீட்டுக் கவலை முதலைக்கே

இங்கே பலியாவார் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home