Monday, June 30, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நொடிப்பொழுதில் உண்டாகும் கோபத்தை விட்டு

நொடிப்பொழுது நீங்கள் பொறுமையைக் காத்தால்

துடித்தேதான் நூறு நொடிகள் வருந்தும்

நிலையைத் தவிர்க்கலாம் செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home