[31/12, 16:56] Vovkaniankrishnan:
தங்களது பேரன்பால் நானும் ஔவையின் ஆத்திசூடியைக் கற்க வாய்ப்பு கிட்டியது.ஓரடியாலான ஆத்திசூடியை எல்லோரும் எளிதில் கற்க நான்கடியில் தந்த பாபாஜியை வணங்கி மகிழ்கிறேன்.
[31/12, 17:03] Madurai Babaraj:
நன்றி நண்பரே
குறள்வெண்பா மழையில் நனைந்தேன்.
0 Comments:
Post a Comment
<< Home