படத்திற்கு கவிதை!
வாய்க்காலில் நீரோட வாய்க்கால் கரைமீது
வேரோடும் ஒற்றை மரம்நிற்க சுற்றியும்
சேனைபோல் பச்சை மரங்களோ நின்றிருக்க
நண்பராம் மாதவன் காலை வணக்கத்தைத்
தந்தாரே அன்புடன் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:40 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home