Wednesday, April 01, 2026

நண்பர. சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய

 படத்திற்கு கவிதை!


வாய்க்காலில் நீரோட வாய்க்கால் கரைமீது

வேரோடும் ஒற்றை மரம்நிற்க சுற்றியும்

சேனைபோல் பச்சை மரங்களோ நின்றிருக்க

நண்பராம் மாதவன் காலை வணக்கத்தைத்

தந்தாரே அன்புடன் வாழ்த்து.



மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home