Saturday, April 04, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை!


சிலநேரம் நீங்கள் சிலவற்றை இங்கே

சிலருக்கு சொல்லவேண்டும் என்றிருப் பீர்கள்!

பலவித காரணத்தால் சொல்லமுடி யாத

நிலைவரும்! எப்படியோ போய்ச்சேரும் செய்தி!

உளமார உண்மையாய் எண்ணம் இருந்தால்

அவைகளும் போய்ச்சேரும் பார்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home