நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை!
சிலநேரம் நீங்கள் சிலவற்றை இங்கே
சிலருக்கு சொல்லவேண்டும் என்றிருப் பீர்கள்!
பலவித காரணத்தால் சொல்லமுடி யாத
நிலைவரும்! எப்படியோ போய்ச்சேரும் செய்தி!
உளமார உண்மையாய் எண்ணம் இருந்தால்
அவைகளும் போய்ச்சேரும் பார்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home