Thursday, April 02, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு

 கவிதை!


மகிழ்ச்சியாக வாழ பலவழிகள் உண்டு!

அதிலொன்றே மற்றவர் வாழ்வை உயர்த்தி

மகிழவைத்தல்!  அந்தக் குணமொன்றே நம்மை 

மகிழவைக்கும்! அப்பண்பே நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home