Saturday, October 21, 2006

பக்குவம்

நூறு வயது நொடிப்பொழுதும் சோராமல்
பாடுபடும் நல்லுடலும்,பாரிலே -- கூடுவிட்டு
இன்னுயிர் இன்றே பிரிந்தாலும் ஏற்கின்ற
பொன்மனமும் வேண்டும் புரிந்து.

0 Comments:

Post a Comment

<< Home