Friday, October 27, 2006

உண்மையாய் இரு

காலில் விழவேண்டாம்! காவடித் தூக்கவேண்டாம்!
நாளும் துதிபாடும் நாவேண்டாம் -- வேளை
வரும்பொழுது கால்களை வாரிவிடும் எண்ணம்
ஒருநாளும் வேண்டாம் உணர் .

0 Comments:

Post a Comment

<< Home