Wednesday, October 25, 2006

காப்பது யார்?

முதியோர்கள் வாழ்வின் முழுச்சுமையாய் மாறும்
கதிவந்தால் காப்பதுயார்? பாவம் -- நதியாக
வாழ்ந்தும் கலக்கும் கடல்நாடி ஏங்ககுகின்ற
சூழ்நிலைக்கே ஆளானார் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home