Monday, October 23, 2006

இல்லத்தரசி


மனைவி இளமையில் நந்தவனம் ! முதுமையில் கைத்தடி !
சன் டி வி தீபாவனி பட்டிமன்றத்தில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா கூறிய கருத்து.-------------இந்தக்கருத்தை மையமாக வைத்து எழுதிய வெண்பா----------------------------------


இளமையில் நந்தவனம் இல்லத் தரசி !
தளர்ந்து தவிக்கவைத்துப் பார்க்கும் -- களமாம்
முதுமையில் கைத்தடி யாவாள் முனைந்து !
இதுதான் மனைவியின் மாண்பு.

இளமையில் நந்தவனம் இல்லத் தரசி !தளர்ந்து தவிக்கவைத்துப் பார்க்கும் -- களமாம்முதுமையில் கைத்தடி யாவாள் முனைந்து !இதுதான் மனைவியின் மாண்பு.இளமையில் நந்தவனம் இல்லத் தரசி !
தளர்ந்து தவிக்கவைத்துப் பார்க்கும் -- களமாம்
முதுமையில் கைத்தடி யாவாள் முனைந்து !
இதுதான் மனைவியின் மாண்பு.

0 Comments:

Post a Comment

<< Home