Tuesday, October 24, 2006

மன இணக்கம் கொள்

பணஇறுக்கம் வந்தாலோ பாதகம் இல்லை!
மனஇறுக்கம் வாட்டி வதைக்கும் -- எனவே
மனஇணக்கம் கொண்டே மகிழ்தல் நலம்!
தினந்தோறும் நிம்மதிதான் செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home