Monday, October 23, 2006

பண்பைப் பார்த்து வாழ்

அருகருகே வாழ்ந்தாலும் அந்நியராய் நெஞ்சில்
செருக்குடனே வாழ்தல் சிறப்போ?--கருத்துடன்
பாலெது? நீரெது? பண்புகளைப் பார்த்தேதான்
வாழ்தல் அறிவுடைமை வாழ்.

0 Comments:

Post a Comment

<< Home