Monday, October 23, 2006

வீட்டுக்கு வீடு

வீட்டுக்கு வீடிங்கே வீணான சச்சரவு !
பாட்டுக்குப் பாட்டா ! இனிமைதான் -- ஈட்டிபோல
பாய்ச்சலுக்குப் பாய்ச்சலோ இல்லறத்தில் நிம்மதியை
தேய்த்து மறைத்துவிடும் செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home