Wednesday, October 25, 2006

பருந்திடம் கோழி

எந்தமானம் சென்றாலும் இங்கே செரிமானம்
மந்தமானால் வாடி வதங்கிடுவோம் -- அந்த
ஒருநாள் யுகம்போல் உலகில் நகரும்!
பருந்திடம் கோழியாவோம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home