Friday, October 27, 2006

சமுதாயமே மாறு

கணவன் இறந்தாலும் காரிகையின் நெற்றி
மணக்கவேண்டும் மங்கலத்தை ஏந்தி -- வணங்கவேண்டும்
மன்பதையே!அக்கறையாய் மங்கையை நன்றாக!
துன்புறுத்திப் பார்க்கவேண்டாம் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home