Sunday, January 27, 2008

இறுமாப்பை நீக்கு!

கண்டதே காட்சியாய் கொண்டதே கோலமாய்
என்றும் ஒருகூட்டம் வாழ்கிறதே--நன்றா?
இதுநன்றா?சிந்தித்து வாழப் பழகி
இறுமாப்பை நீக்கினால் நன்று.

0 Comments:

Post a Comment

<< Home