Thursday, January 24, 2008

மதம்பிடித்த யானை!

தூண்டித் துருவித் துரும்புகளைத் தூணாக்கி
தூண்டில்முள் போலத் துடிக்கவைத்துச்--சீண்டிக்
குதறிச் சினமென்னும் குன்றேறி நிற்போர்
மதம்பிடித்த யானை!விளம்பு.

0 Comments:

Post a Comment

<< Home