Thursday, January 24, 2008

நியாயமா?

உயிருடன் இங்கே உலவும் பொழுதில்
மரியாதை தந்தால் நிறைவு--சரிந்த
மலராய் இறந்த பிறகு மதித்தால்
உலகே!நியாயமா?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home