Wednesday, January 23, 2008

கனியிருக்க காய்கவர்தல் நன்று!

வெண்பா எழுத,கனியிருக்க காய்களை
நன்கு கவரத்தான் வேண்டும்--நண்பா!
கனிச்சீரை ஏற்காது!காய்ச்சீரை ஏற்கும்!
கனியிருக்க காய்களே நன்று.

0 Comments:

Post a Comment

<< Home