Wednesday, January 23, 2008

பாரதியை வாழ்த்து!

கவிதைச் சிறகைக் கடைசி வரையில்
விரித்தான்!விரித்தான்!விரித்தான்!--எரிதணல்
சொல்லால் எரித்தான்!எரித்தான் மடமையை!
வல்லவன் பாரதியை வாழ்த்து.

0 Comments:

Post a Comment

<< Home